mardi 28 décembre 2010

பகவானுக்கு எப்படி சேவை செய்வது ?



அப்படின்னா சாமி, திருப்பதியில் இருக்கிற செல்வத்தையெல்லாம் உலகமெல்லாம் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு பகிர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்யுங்கோ.... பகவான் ரொம்பா சந்தோஷப்படுவா இந்த லோகமும் ஷேமமாயிருக்கும். என்ன நான் சொல்றது ?

பின் குறிப்பு ... நீங்கள் தினமும் நெத்தியில போடும் (நா)ராமத்திற்கு ஆகும் செலவை தவிர்த்தால், தினமும் ஒரு ஏழைக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுக்கலாமே... பகவான் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். அனேகமாக இந்த யோசனையை பகிஷ்கரிக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.

0 commentaires:

Enregistrer un commentaire