mardi 28 décembre 2010
பகவானுக்கு எப்படி சேவை செய்வது ?
01:38 |
Publié par
காஞ்சி பிலிம்ஸ்
அப்படின்னா சாமி, திருப்பதியில் இருக்கிற செல்வத்தையெல்லாம் உலகமெல்லாம் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு பகிர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்யுங்கோ.... பகவான் ரொம்பா சந்தோஷப்படுவா இந்த லோகமும் ஷேமமாயிருக்கும். என்ன நான் சொல்றது ?
பின் குறிப்பு ... நீங்கள் தினமும் நெத்தியில போடும் (நா)ராமத்திற்கு ஆகும் செலவை தவிர்த்தால், தினமும் ஒரு ஏழைக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுக்கலாமே... பகவான் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். அனேகமாக இந்த யோசனையை பகிஷ்கரிக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
பின் குறிப்பு ... நீங்கள் தினமும் நெத்தியில போடும் (நா)ராமத்திற்கு ஆகும் செலவை தவிர்த்தால், தினமும் ஒரு ஏழைக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கிக்கொடுக்கலாமே... பகவான் கண்டிப்பாக சந்தோஷப்படுவார். அனேகமாக இந்த யோசனையை பகிஷ்கரிக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.
Inscription à :
Publier les commentaires (Atom)
0 commentaires:
Enregistrer un commentaire